எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன்: பாமகவின் அருள்


எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன்: பாமகவின் அருள்
x
Daily Thanthi 2025-05-30 06:15:34.0
t-max-icont-min-icon

ராமதாஸும் அன்புமணியும் ஒன்று சேராவிட்டால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், தனது கோரிக்கை மற்றும் முடிவை தெரிவிக்க ராமதாஸ் இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். மிகவும் வேதனைப்படுகிறோம். கஷ்டப்படுகிறோம். மன உளைச்சலிலும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நெருக்கடியிலும் இருக்கிறேன் என பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி கவலை தெரிவித்துள்ளார். அன்புமணி நடத்தும் ஆலோசனைக்கு செல்லாமல் ஜி.கே.மணியும், பாமகவின் அருளும் ராமதாஸ் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.

1 More update

Next Story