சென்னையில் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் தண்ணீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராக உள்ளது. 542 இடங்களில் நீர் தேங்கிய நிலையில் 501 இடங்களில் அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் நீர் அகற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த 6,963 அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





