ஜி-20 இரவு விருந்து; பாரத் மண்டபத்திற்கு ஜனாதிபதி முர்மு வருகை


ஜி-20 இரவு விருந்து; பாரத் மண்டபத்திற்கு ஜனாதிபதி முர்மு வருகை
x
Daily Thanthi 2023-09-09 13:42:01.0
t-max-icont-min-icon

ஜி-20 உச்சி மாநாட்டில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பிற நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநாட்டுக்கு அழைப்பு விடப்பட்ட மற்ற தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத் மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார்.

1 More update

Next Story