150- பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்து... ... லைவ்: காசாவில் பலி எண்ணிக்கை 1,354ஆக உயர்வு
Daily Thanthi 2023-10-12 06:21:39.0
t-max-icont-min-icon

150- பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் கூறும் போது, “பெண்கள், குழந்தைகள் உள்பட  150 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்துள்ளது. ஹமாசிடம் உள்ள பிணை கைதிகளை மீட்க உதவுவதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story