
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
*முதல் சுற்று முடிவில் தேனி சீலையம்பட்டி பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் முத்துகிருஷ்ணன் 6 காளைகள் அடக்கி முதலிடம் பிடித்துள்ளார்.
*அவனியாபுரம் பகுதியை சேர்ந்த திருப்பதி, மணி தலா 4 வீரர்களை பிடித்து 2-ஆம் இடம்
*மதுரை வளையங்குளம் பகுதியை சேர்ந்த பாலா 2 காளைகளை அடக்கி 3 ஆம் இடத்தில் உள்ளார்.
*மதுரை அவனியாபுரம் ஜி.ஆர். கார்த்தி என்பவரது காளை சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்ட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





