அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 3 ஆம் சுற்று தொடங்கியது

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 2-ம் சுற்று நிறைவடைந்து 3-வது சுற்று தொடங்கியுள்ளது. 3ஆம் சுற்றில் வீரர்கள் ஆரஞ்சு நிற உடை அணிந்து களம் கண்டுள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது சுற்று முடிவில் இதுவரை 172 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.
தேனி சீலையாப்பட்டி பகுதியை சேர்ந்த மாடுபிடி வீரர் முத்து கிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். அவனியாபுரம் பகுதியை சேர்ந்த வீரர் கார்த்தி, ரஞ்சித் தலா 6 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





