
கருணாநிதி ஒரு மாநில தலைவர் மட்டுமல்லாமல் தேசம் முழுவதும் போற்றப்படுபவராக திகழ்ந்தார் - ராஜ்நாத் சிங்
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், “மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி ஒரு மாநில தலைவர் மட்டுமல்லாமல் தேசம் முழுவதும் போற்றப்படுபவராக திகழ்ந்தார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஜனநாயக கூறுகள், இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடுகளில் மிகப்பெரிய தாக்கம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசு அமைக்கப்பட்டிருந்த பொழுது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆதரவு மிகவும் பக்கபலமாக இருந்தது” என்று அவர் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





