அரசு அறிவுறுத்தியும் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் மக்கள்...!


அரசு அறிவுறுத்தியும் ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் மக்கள்...!
x
Daily Thanthi 2022-12-09 10:44:29.0
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 210 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது!

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்ட நிலையிலும் மாமல்லபுரம் கடற்கரையில் ஆபத்தை உணராமல் மக்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். 

1 More update

Next Story