செஸ் ஒலிம்பியாட் கலைக்குழு - 4 பேருக்கு கொரோனா


செஸ் ஒலிம்பியாட் கலைக்குழு - 4 பேருக்கு கொரோனா
Daily Thanthi 2022-07-28 05:34:22.0

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்கவிருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கலைநிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் பரிசோதனை செய்யப்பட்டது.


Next Story