உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு உலகில் உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.


உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு உலகில் உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.
x
Daily Thanthi 2022-05-19 04:57:45.0

இதுகு றித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்ரெஸ் கூறியதாவது:-

ரஷியாவின் போரால் விலைவாசி உயர்வு காரணமாக ஏழை நாடுகளில் உணவுப் பாதுகாப்பின்மையை மோசமாக்கியுள்ளது.உக்ரைனின் ஏற்றுமதிகள் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்றால், சில நாடுகள் நீண்டகாலப் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும்.

இந்த போர் காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய்களின் விளைவுகளுடன் இணைந்து பல்லாயிரக்கணக்கான மக்களை உணவுப் பாதுகாப்பின்மைக்கு தள்ளும் அபாயத்தைகொடுக்கும். அதைத் தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடு, வெகுஜன பசி மற்றும் பஞ்சம் ஏற்படும் என கூறினார்.உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு உலகில் உணவு நெருக்கடியை விரைவில் ஏற்படுத்தக்கூடும் என்று ஐநா எச்சரித்துள்ளது.


Next Story