
இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் 'ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்
வர்ஜீனியா,
வர்ஜீனியாவின் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளை நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “பள்ளிகளில் சுமார் 10,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை நிறுவியுள்ளோம், அதில் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கண்டுபிடிப்புகளுக்கான அனைத்து வகையான வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், 'ஸ்டார்ட் அப் இந்தியா' என்ற பணியைத் தொடங்கியுள்ளோம். இந்த தசாப்தம் ஒரு தொழில்நுட்ப தசாப்தம் - டெக்டேட்" என்று அவர் கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





