ஜீலை 13-ல் பதவி விலகுகிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

Daily Thanthi 2022-07-09 17:12:38.0
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 13-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தகவல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





