ஜீலை 13-ல் பதவி விலகுகிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே


ஜீலை 13-ல் பதவி விலகுகிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
Daily Thanthi 2022-07-09 17:12:38.0
t-max-icont-min-icon

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வரும் 13-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தகவல் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story