கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய படைகள் தொடர் தாக்குதல் - உக்ரைன் படைத்தளபதி குற்றச்சாட்டு

கிழக்கு உக்ரைனில் கிர்ஸ்கே, மைர்னாடோலினா ஆகிய பகுதிகளில் கா-52 ஹெலிகாப்டர்களும், உஸ்தினிவ்காவில் சு-25 போர் விமானமும் வான்தாக்குதலில் ஈடுபட்டன. லிசிசான்ஸ்க் நகரில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பெருத்த சேதம் அடைந்தன.
ரஷிய படைகள் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் வெடிமருந்துகளை கார்கிவ் பிராந்தியத்தில் பயன்படுத்தியதாக உக்ரைன் படைத்தளபதி குற்றம் சாட்டினார்.
மேலும் கிழக்கு உக்ரைனில் சீவிரோடொனெட்ஸ்க் நகரில் ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





