
குஜராத் தேர்தலில் வாக்காளர்கள் பெருமளவில் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்ய தவறக்கூடாது எனவும் வாக்காளர்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9 மணிக்கு வாக்களிக்க இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





