அதிமுகவில் இரு தரப்பினரும் ஒற்றுமை உணர்வோடு... ... #லைவ் அப்டேட்ஸ்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்; தொடரும் சமரச முயற்சி..?!
Daily Thanthi 2022-06-19 06:44:09.0
t-max-icont-min-icon

அதிமுகவில் இரு தரப்பினரும் ஒற்றுமை உணர்வோடு செயல்பட மூத்த நிர்வாகிகள் முயற்சி - அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன்

ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் பழனிசாமி தரப்பினர் உறுதியாக உள்ளனர். இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என்பதில் ஒ.பன்னீர்செல்வம் தரப்பும் உறுதியுடன் உள்ளது. பேச்சுவார்த்தை தொடரும், சுமூக நிலை எட்டும் என எதிர்பார்க்கிறோம் என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story