பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: முதல் சுற்று முடிவில் 6 பேர் காயம்

Daily Thanthi 2023-01-16 04:48:57.0
மதுரை:
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிவில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 3 பேருக்கும், மாட்டின் உரிமையாளர் ஒருவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





