இது 10 வருடத்தில் நடக்கும் - சீமான்


இது 10 வருடத்தில் நடக்கும் - சீமான்
x
Daily Thanthi 2026-01-04 10:02:19.0
t-max-icont-min-icon

`பெட்டி கடையில் தொடங்கி காட்டு வேலை வரை எல்லா இடங்களிலும் வடஇந்தியர்கள் வந்துவிட்டார்கள். சும்மா இரு காசு தர்றேனு, நம்மை நுட்பமாக உழைப்பில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். இங்கே வாக்குரிமை வாங்குவார்கள், தானாக அவர்களுக்கு அதிகாரம் போய்விடும். ஏற்கெனவே அடிமையாக இருக்கும் நாம் மேலும் அடிமையாகி விடுவோம். நிலமற்றவர்களாக மாற்றப்பட்டு அடித்து விரட்டப்படுவோம். இது 10 வருடத்தில் நடக்கும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

1 More update

Next Story