
கோவில் காவலாளி மரண வழக்கு: தகவல் தெரிந்த உடன் நடவடிக்கை எடுத்துள்ளோம் - மு.க.ஸ்டாலின்
மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “வழக்கில் தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுத்துள்ளோம். கைது செய்துள்ளோம்; மேல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கூறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





