
Daily Thanthi 2025-03-06 09:58:48.0
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர்களான அமல்ராஜ், சுபாகருக்கு ஜாமீன் வழங்க செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.விசாரணைக்காகச் சென்ற காவலர்களைத் தாக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





