100 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்


100 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்
x
Daily Thanthi 2025-07-10 10:33:03.0
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கடற்கரையில், செல்வதீர்த்தம் பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு, கடல் 100 அடிக்கு உள்வாங்கி காணப்படுகிறது. கடல் உள்வாங்கிய காரணத்தினால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிகின்றன.

1 More update

Next Story