முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் மனு


முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் மனு
x
Daily Thanthi 2025-07-10 11:51:39.0
t-max-icont-min-icon

கார் விபத்து குறித்து பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படும் வகையில் பேசியதாக ஆதீனம் மீது சைபர் கிரைம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

1 More update

Next Story