கே.சி.வீரமணி வழக்கு - தேர்தல் ஆணையம் விளக்கம்


கே.சி.வீரமணி வழக்கு - தேர்தல் ஆணையம் விளக்கம்
x
Daily Thanthi 2025-07-10 13:04:31.0
t-max-icont-min-icon

தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கே.சி.வீரமணியின் வேட்புமனுவில் உள்ள சொத்து மதிப்பிற்கும், வருமான வரி கணக்கில் கூறப்பட்ட மதிப்பிற்கும் ரூ.14 கோடி வித்தியாசம் உள்ளது. தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டால் அது குறித்து புகார் மனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது என்று தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தது. இந்த வழக்கின் விசாரணை ஜூலை 18ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

1 More update

Next Story