
புயல்-வெள்ள நிவாரண நிதி: பொதுமக்கள் வங்கி கணக்கில் இரு நாட்களில் செலுத்தப்படும் - புதுச்சேரி அரசு அறிவிப்பு
புயல்-வெள்ள நிவாரண நிதி பொதுமக்களின் வங்கி கணக்கில் இரு நாட்களில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக புயல்-வெள்ள நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.5,000 நிவாரணத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





