
டெல்லி: கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது
டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் நடைபாதையில் படுத்திருந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் மீது ஆடி காரை ஏற்றி கொலை செய்த உத்சவ் சேகர் (40) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காரை ஒட்டியவர் மது போதையில் இருந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





