ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் - தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை


ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் - தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை
x
Daily Thanthi 2025-08-13 11:15:48.0
t-max-icont-min-icon

சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் - தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை தொடங்கியது.அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை அங்கிருந்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story