வானகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்


வானகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
Daily Thanthi 2025-07-14 03:56:33.0
t-max-icont-min-icon

பள்ளிகள் நிறைந்த சாலையில் மண், சவுடு லாரிகள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு உள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறி கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. கனரக வாகனம் சென்று வருவதால் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து செல்லும் பெற்றோர் திணறல். போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story