மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு நான் காரணம் இல்லை - மல்லை சத்யா


மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு நான் காரணம் இல்லை - மல்லை சத்யா
x
Daily Thanthi 2025-07-14 05:18:19.0
t-max-icont-min-icon

மதிமுகவில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு, நிச்சயமாக நான் காரணம் இல்லை. என் அன்புத் தலைவர் வைகோ எம்.பி. அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன்; இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப் போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம் என்று மல்லை சத்யா கூறியுள்ளார்.

1 More update

Next Story