திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒரே நேரத்தில் நடந்த 25 திருமணங்கள்

x
Daily Thanthi 2025-07-14 05:21:34.0
ஆனி மாத கடைசி முகூர்த்தம் என்பதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒரே நேரத்தில் 25 திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் முடிந்த கையோடு கோவில் யானை தெய்வானையிடம் புதுமண தம்பதிகள் ஆசீர்வாதம் பெற்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





