பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியம்


பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து அட்டூழியம்
x
Daily Thanthi 2025-07-14 07:26:32.0
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்து மர்ம நபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி சமையலறையில் இருந்த பொருட்களையும் ம‌ர்ம நபர்கள் சூறையாடி உள்ளனர். மது போதையில் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனரா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

1 More update

Next Story