6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை


6 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை
x
Daily Thanthi 2025-07-14 08:46:35.0
t-max-icont-min-icon

"நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களிலும், தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளிலும் மாலை 4 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

1 More update

Next Story