3 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்

கோவா, அரியானா ஆகிய மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
* அரியானா மாநில கவர்னராக ஆஷிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* கோவா மாநில கவர்னராக பசுபதி அசோக் கஜபதி ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* லடாக் துணை நிலை கவர்னராக கவிந்தர் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லடாக் துணை நிலை கவர்னராக இருந்த பி.டி.மிஷ்ராவின் ராஜினாமா ஏற்றுகொள்ளப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





