பல்லி விழுந்த உணவு? - 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்


பல்லி விழுந்த உணவு? - 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்
x
Daily Thanthi 2025-08-14 12:37:20.0
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே கடுவனூரில் உள்ள பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story