பல்லி விழுந்த உணவு? - 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்

கள்ளக்குறிச்சி அருகே கடுவனூரில் உள்ள பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் வாக்குவாதம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





