தூய்மை பணியாளர்கள் போராட்டம் - வழக்கறிஞர்களை விடுவிக்க உத்தரவு

x
Daily Thanthi 2025-08-14 14:09:25.0
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காணவில்லை என ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட 6 வழக்கறிஞர்களை உடனடியாக விடுவிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





