பெருந்தலைவரின் பெரும்புகழை போற்றுகிறேன் - எடப்பாடி பழனிசாமி

கல்லாமை எனும் இருள் அகற்றிட கண் துஞ்சாது
உழைத்திட்டவர் பெருந்தலைவர்; சத்துணவு தந்து
மாணவர்களின் பசிப்பிணியை போக்கிய சரித்திர நாயகர்
நிர்வாகத் திறனுக்கு எடுத்துக்காட்டாகவும் எளிமைக்கு இலக்கணமாகவும் திகழ்ந்தவர்; காமராஜரின் பிறந்தநாளில் பெருந்தலைவரின் பெரும் புகழை போற்றி வணங்குகிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





