ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம்

கடந்த 6ஆம் தேதி டிஜிபி அலுவலகம் முன்பு விசிக-வினரை கத்தியால் தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில், புழல் சிறையில் இருக்கும் புரட்சித் தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு; அதற்கு தேவையான ஆவணங்களை சிறைத்துறைக்கு காவல்துறை ஒப்படைத்துள்ளனர். இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மூர்த்தி மட்டும் கைது செய்யப்பட்டிருந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





