ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம்


ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம்
x
Daily Thanthi 2025-09-15 03:43:22.0
t-max-icont-min-icon

கடந்த 6ஆம் தேதி டிஜிபி அலுவலகம் முன்பு விசிக-வினரை கத்தியால் தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில், புழல் சிறையில் இருக்கும் புரட்சித் தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் தடுப்பு சட்டம் பிரயோகிக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு; அதற்கு தேவையான ஆவணங்களை சிறைத்துறைக்கு காவல்துறை ஒப்படைத்துள்ளனர். இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மூர்த்தி மட்டும் கைது செய்யப்பட்டிருந்தார்.

1 More update

Next Story