பஹல்காம் வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறோம் - சூர்யகுமார் யாதவ்


பஹல்காம் வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறோம் - சூர்யகுமார் யாதவ்
x
Daily Thanthi 2025-09-15 03:44:19.0
t-max-icont-min-icon

பஹல்காம் மோதல் காரணமாக, ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடுவது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வரவில்லை. பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்; நமது ஆயுதப்படை வீரர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறோம் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story