
தமிழகம், கேரளா அரசுகள் தொடர்ந்த வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ்
தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய டி.ஜி.பி.க்கு உத்தரவிடக்கோரிய வழக்கு மற்றும் அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் எப்.ஐ.ஆர். நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என கேரள அரசும் 2 வழக்குகள் தொடர்ந்திருந்தது. இந்நிலையில் இந்த 3 வழக்குகளின் மீதும் அமலாக்கத்துறை, மத்திய அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





