ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகள் மீட்கப்பட்டதாக அறிவிப்பு

x
Daily Thanthi 2025-06-26 11:30:54.0
275 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்த தரவுகள் மீட்கப்பட்டதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சேகரிக்கப்பட்ட தரவுகளில் இருந்து தகவல்களை பிரித்தெடுத்து விசாரிக்கும் பணிகள் நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





