ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்


ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்
x
Daily Thanthi 2025-11-02 14:06:39.0
t-max-icont-min-icon

காஞ்சிபுரம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற தாமல் கிராமத்தைச் சேர்ந்த பாலா, மணவாளன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். தீவிர தேடுதல் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

1 More update

Next Story