
இன்று மாலையுடன் ஓய்கிறது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (பிப்., 5-ம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனிடையே, இன்று முதல், வாக்குப்பதிவு தினமான புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





