
Daily Thanthi 2025-04-04 03:51:30.0
கோவை மருதமலை முருகன் கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. விண்ணதிரும் பக்தி முழக்கங்களுடன் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கந்தனுக்கு அரோகரா... முருகனுக்கு அரோகரா... என பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





