டீ குடிக்க சென்ற மேனேஜர் மின்சாரம் தாக்கி பலி


டீ குடிக்க சென்ற மேனேஜர் மின்சாரம் தாக்கி பலி
x
Daily Thanthi 2025-06-04 10:02:44.0
t-max-icont-min-icon

சென்னையில் டீ குடிக்க சென்ற இன்சூரன்ஸ் நிறுவன மேனேஜர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சேலத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ், இன்சூரன்ஸ் நிறுவன பயிற்சிக்காக சென்னை வந்திருந்தார், வள்ளுவர்கோட்டம் பகுதியில் டீ குடிக்க சென்ற அவர் நடைபாதை பைப்பை பிடித்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.

1 More update

Next Story