கர்நாடக முதல்-மந்திரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - கர்நாடக பாஜக


கர்நாடக முதல்-மந்திரி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - கர்நாடக பாஜக
x
Daily Thanthi 2025-06-04 13:48:28.0
t-max-icont-min-icon

ஆர்சிபி ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் நிகழ்வில் கூட்ட நெரிசலில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், ஆர்சிபி வெற்றி பேரணி உயிரிழப்பு தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பெங்களூரு துயர சம்பவத்திற்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா முழு பொறுபேற்க வேண்டும். அவசர அவசரமாக வெற்றிப்பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடக அரசு முன்னேற்பாடுகள் செய்யவில்லை. சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை தேவை கர்நாடக பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா கூறியுள்ளார். 

1 More update

Next Story