தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த கலெக்டர்


தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த கலெக்டர்
x
Daily Thanthi 2025-12-04 06:08:32.0
t-max-icont-min-icon

திருவண்ணாமலை: கிரிவலப் பாதையில் குப்பைகளை அகற்றிய தூய்மை பணியாளர்களை கையெடுத்து வணங்கிய கலெக்டர் தர்ப்பகராஜ்., தற்போது வரை 250 டன் குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story