18 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே 2வது நாளாக தொடரும் துப்பாக்கி சண்டை 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் துப்பாக்கி சண்டையில் 18 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். நக்சலைட்களிடம் இருந்து துப்பாக்கி, வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





