
செகந்திராபாத்: எஸ்.பி.ஐ. நிர்வாக அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
செகந்திராபாத் பட்னி நகரில் எஸ்.பி.ஐ. நிர்வாக அலுவலகத்தின் 4வது தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஆவணங்கள், கணினிகள், தளவாட பொருட்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





