உண்மைக்கு புறம்பான தகவல் அளிக்கும் காவல்துறை- மதுரை ஆதீனம்


உண்மைக்கு புறம்பான தகவல் அளிக்கும் காவல்துறை- மதுரை ஆதீனம்
Daily Thanthi 2025-05-05 09:24:21.0
t-max-icont-min-icon

"உளுந்தூர்பேட்டை ரவுண்டானாவில் நடந்த சம்பவம் தொடர்பான காவல் துறையின் உண்மைக்கு புறம்பான விளக்க அறிக்கையை மறுக்கின்றோம்

விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் இதுவரை எந்தவித புகாரையும் தெரியப்படுத்தவில்லை என காவல்துறை அறிக்கையில் பார்த்தோம்

சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே காலை 09.42 மணிக்கு,

100க்கு கால் செய்து தகவல் தெரிவித்தோம்

முன்னுக்குப்பின் முரணாக அமைந்துள்ள காவல்துறையின் விளக்க அறிக்கை ஒரு சார்புடையதாக உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்"

- மதுரை ஆதீனம்

1 More update

Next Story