திருப்பரங்குன்றம் விவகாரம் - பவன் கல்யாண் கருத்து


திருப்பரங்குன்றம் விவகாரம் - பவன் கல்யாண் கருத்து
x
Daily Thanthi 2025-12-05 14:00:04.0
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் முருகனின் ஆறு படைவீடுகளில் முதன்மையானது. சட்ட போராட்டத்திற்கு பிறகும் தீபம் ஏற்ற முடியவில்லை. ஒரு புனித நாள் கொண்டாட்டத்தை வேறு நேரத்திற்கு மாற்ற முடியுமா? ஆந்திரா துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் கூறியுள்ளார்.

1 More update

Next Story