
Daily Thanthi 2025-01-07 09:45:04.0
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலி எண்ணிக்கை 95 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் சுமார் 130 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





