
Daily Thanthi 2025-06-07 10:09:13.0
அரியானா மாநிலம் குருகிராமில் கடந்த ஆண்டு 2 கிளப்புகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாதி கோல்டி பிரார் உட்பட 5 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





